அன்னதானம் செய். தினம் ஒரு பூச்சிக்கோ, பறவைக்கோ , நாய்க்கோ அல்லது ஏதேனும் ஒரு உயிர்க்கோ உணவைக் கொடு. அது உன்னை எப்போதும் காக்கும் . நானும் மகிழ்ச்சியடைவேன். -- ஓம் சாய் ராம்